கோயம்புத்தூர்: கோவை சரக டிஐஜியாக செயல்பட்டு வந்த விஜயக்குமார் ஐபிஎஸ் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம்தான் நியமிக்கப்பட்டார் விஜயக்குமார். மக்களின் பாராட்டைப் பெறும் வகையில் பணியாற்றி வந்த விஜயக்குமார் கோவையில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் கைத்துப்பாக்கியால் சுட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விஜயக்குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. விஜயக்குமாரின் திடீர் மரணம் காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}