டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் மோதல்...துப்பாக்கிச் சூடு

Jul 05, 2023,03:50 PM IST
டில்லி : டில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக சொல்லப்படுகிறது.

கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தின் போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக முதல்கட்ட விசாரைணயில் தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.



ஆனால் எதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது, யார் துப்பாக்கியால் சுட்டது என போலீசார் விசாரித்து வருகின்றனர். இருந்தாலும் வழக்கறிஞர்கள், க்ரிமினல்களைப் போல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்