டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் மோதல்...துப்பாக்கிச் சூடு

Jul 05, 2023,03:50 PM IST
டில்லி : டில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக சொல்லப்படுகிறது.

கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தின் போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக முதல்கட்ட விசாரைணயில் தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.



ஆனால் எதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது, யார் துப்பாக்கியால் சுட்டது என போலீசார் விசாரித்து வருகின்றனர். இருந்தாலும் வழக்கறிஞர்கள், க்ரிமினல்களைப் போல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்