டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் மோதல்...துப்பாக்கிச் சூடு

Jul 05, 2023,03:50 PM IST
டில்லி : டில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக சொல்லப்படுகிறது.

கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தின் போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக முதல்கட்ட விசாரைணயில் தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.



ஆனால் எதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது, யார் துப்பாக்கியால் சுட்டது என போலீசார் விசாரித்து வருகின்றனர். இருந்தாலும் வழக்கறிஞர்கள், க்ரிமினல்களைப் போல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்