டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்கள் மோதல்...துப்பாக்கிச் சூடு

Jul 05, 2023,03:50 PM IST
டில்லி : டில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக சொல்லப்படுகிறது.

கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தின் போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக முதல்கட்ட விசாரைணயில் தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.



ஆனால் எதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது, யார் துப்பாக்கியால் சுட்டது என போலீசார் விசாரித்து வருகின்றனர். இருந்தாலும் வழக்கறிஞர்கள், க்ரிமினல்களைப் போல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்