ஜூன் 10 - அனுமனை வழிபட தடைகள் தவிடு பொடியாகும்

Jun 10, 2023,09:29 AM IST

இன்று ஜூன் 10, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 27

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


மாலை 06.09 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இரவு 07.40 வரை சதயம் நட்சத்திரமும், அதற்கு பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.40 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை 

குளிகை - காலை 6 மணி முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 மணி முதல் 3 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


மருந்து செய்வதற்கு, கோயில் கட்டுவதற்கு, பழைய கணக்குகளை முடிப்பதற்கு, கால்நடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு சரியான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


சனிக்கிழமை என்பதனால் சனியின் பிடியில் இருந்து தப்பிக்க ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும்.ஜூன் 10 - இன்றைய ராசிப்பலன் 


மேஷம் - ஊக்கம்

ரிஷபம் - அன்பு

மிதுனம் - கவலை

கடகம் - முயற்சி

சிம்மம் - கவனம்

கன்னி - விவேகம்

துலாம் - உற்சாகம்

விருச்சிகம் - போட்டி

தனுசு - பாசம்

மகரம் - மறதி

கும்பம் - அமைதி

மீனம் - வெற்றி

சமீபத்திய செய்திகள்

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்