சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்.
கோயம்பேடு சந்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையாகும்.1996 இல் திறக்கப்பட்ட இந்த சந்தை 295 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு மொத்த விற்பனைக்கு 1000 கடைகளும், சில்லறை விற்பனைக்காக 2000 கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு காய்கறி கடைகள் மட்டுமின்றி 850 பழக்கடைகளும் இயங்கி வருகின்றன. ஏராளமானோர் இந்த சந்தையை நம்பி வாழ்த்து வருகின்றனர். தினமும் இந்த சந்தைக்கு லட்சத்திற்கும் அதிகமனோர் வந்து போகின்றனர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டகளில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இங்கு விற்கப்படும் காய்கறிகள், பழங்களுக்கு தினம் தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் பற்றிக் காண்போம். ஒரு கிலோ எவ்வளவு விலைக்கு விற்கப்படுகின்றன என்ற விபரம் இதோ...
காய்கறிகளின் விலை நிலரம்
தக்காளி ரூ. 35-45
நெல்லிக்காய் 69-76
பீன்ஸ் 50-90
அவரைக்காய் 30-65
பீட்ரூட் 25-30
பாகற்காய் 30-60
கத்திரிக்காய் 20-50
பட்டர் பீன்ஸ் 53-58
முட்டைகோஸ் 18-22
குடைமிளகாய் 20-60
கேரட் 50-60
காளிபிளவர் 30-40
சௌசௌ 30-35
கொத்தவரங்காய் 46-51
தேங்காய் 18-25
பூண்டு 120- 350
பச்சை பட்டாணி 150-180
கருணைக்கிழங்கு 25-32
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 20-40
மாங்காய் 30-40
மரவள்ளி 50-56
நூக்கல் 35-40
பெரிய வெங்காயம் 34-37
சின்ன வெங்காயம் 40-70
உருளை 30-42
முள்ளங்கி 25-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
பழங்களின் விலை
ஆப்பிள் 150-280
வாழைப்பழம் 16-90
மாதுளை 80-230
திராட்சை 65-220
மாம்பழம் 35-180
கொய்யா 25-88
கிர்ணி பழம் 20-60
ஆரஞ்சு 70-90
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
{{comments.comment}}