சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்.
கோயம்பேடு சந்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையாகும்.1996 இல் திறக்கப்பட்ட இந்த சந்தை 295 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு மொத்த விற்பனைக்கு 1000 கடைகளும், சில்லறை விற்பனைக்காக 2000 கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு காய்கறி கடைகள் மட்டுமின்றி 850 பழக்கடைகளும் இயங்கி வருகின்றன. ஏராளமானோர் இந்த சந்தையை நம்பி வாழ்த்து வருகின்றனர். தினமும் இந்த சந்தைக்கு லட்சத்திற்கும் அதிகமனோர் வந்து போகின்றனர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டகளில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இங்கு விற்கப்படும் காய்கறிகள், பழங்களுக்கு தினம் தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் பற்றிக் காண்போம். ஒரு கிலோ எவ்வளவு விலைக்கு விற்கப்படுகின்றன என்ற விபரம் இதோ...
காய்கறிகளின் விலை நிலரம்
தக்காளி ரூ. 35-45
நெல்லிக்காய் 69-76
பீன்ஸ் 50-90
அவரைக்காய் 30-65
பீட்ரூட் 25-30
பாகற்காய் 30-60
கத்திரிக்காய் 20-50
பட்டர் பீன்ஸ் 53-58
முட்டைகோஸ் 18-22
குடைமிளகாய் 20-60
கேரட் 50-60
காளிபிளவர் 30-40
சௌசௌ 30-35
கொத்தவரங்காய் 46-51
தேங்காய் 18-25
பூண்டு 120- 350
பச்சை பட்டாணி 150-180
கருணைக்கிழங்கு 25-32
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 20-40
மாங்காய் 30-40
மரவள்ளி 50-56
நூக்கல் 35-40
பெரிய வெங்காயம் 34-37
சின்ன வெங்காயம் 40-70
உருளை 30-42
முள்ளங்கி 25-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
பழங்களின் விலை
ஆப்பிள் 150-280
வாழைப்பழம் 16-90
மாதுளை 80-230
திராட்சை 65-220
மாம்பழம் 35-180
கொய்யா 25-88
கிர்ணி பழம் 20-60
ஆரஞ்சு 70-90
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}