இன்று மே 29, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 15
வளர்பிறை, மேல்நோக்கு நாள், அக்னி நட்சத்திரம் நிறைவு
காலை 10.14 வரை நவமி, பிறகு தசமி திதி உள்ளது. காலை 10.15 மணிக்கு துவங்கி, மே 30 ம் தேதி காலை 11.24 வரை தசமி திதி உள்ளது. அதிகாலை 01.09 வரை பூரம், பிறகு உத்திரம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 01.09 வரை சித்தயோகம், பிறகு காலை 05.52 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 6 முதல் 7 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
வேண்டுதல்களை நிறைவேற்ற, கால்நடைகள் வாங்குவதற்கு, விதை விதைப்பதற்கு, வியாபார பணிகள் மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சிவ பெருமானை வழிபடுவதால் குழப்பங்கள் நீங்கி தெளிவும், வெற்றியும் கிடைக்கும்.
இன்று யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கு ?
மேஷம் - தெளிவு
ரிஷபம் - விவேகம்
மிதுனம் - சிரமம்
கடகம் - பெருமை
சிம்மம் - நிறைவு
கன்னி - பொறாமை
துலாம் - மகிழ்ச்சி
விருச்சிகம் - புகழ்
தனுசு - வளர்ச்சி
மகரம் - செலவு
கும்பம் - வெற்றி
மீனம் - ஆக்கம்
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}