இன்று மே 29, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 15
வளர்பிறை, மேல்நோக்கு நாள், அக்னி நட்சத்திரம் நிறைவு
காலை 10.14 வரை நவமி, பிறகு தசமி திதி உள்ளது. காலை 10.15 மணிக்கு துவங்கி, மே 30 ம் தேதி காலை 11.24 வரை தசமி திதி உள்ளது. அதிகாலை 01.09 வரை பூரம், பிறகு உத்திரம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 01.09 வரை சித்தயோகம், பிறகு காலை 05.52 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 6 முதல் 7 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
வேண்டுதல்களை நிறைவேற்ற, கால்நடைகள் வாங்குவதற்கு, விதை விதைப்பதற்கு, வியாபார பணிகள் மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சிவ பெருமானை வழிபடுவதால் குழப்பங்கள் நீங்கி தெளிவும், வெற்றியும் கிடைக்கும்.
இன்று யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கு ?
மேஷம் - தெளிவு
ரிஷபம் - விவேகம்
மிதுனம் - சிரமம்
கடகம் - பெருமை
சிம்மம் - நிறைவு
கன்னி - பொறாமை
துலாம் - மகிழ்ச்சி
விருச்சிகம் - புகழ்
தனுசு - வளர்ச்சி
மகரம் - செலவு
கும்பம் - வெற்றி
மீனம் - ஆக்கம்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}