லண்டன் : கருத்து வேறுபாடு காரணமாக இங்கிலாந்து அரச குடும்ப வாரிசான இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் 2020 ம் ஆண்டே அரச குடும்பத்தில் இருந்து விலகி விட்டனர். மீடியாக்கள், அரச வாழ்க்கை என அனைத்தில் இருந்தும் விலகி அமெரிக்காவில் புதிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
ஆனாலும் தற்போது வரை அரச குடும்பத்தினர் தங்களை எப்படி நடத்தினார்கள் என்பது பற்றி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இருந்தாலும் ஹேரி பற்றி செய்திகள் மீடியாக்களில் மிக குறைவாகவே வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் மறைந்தார்.
அவரது இறுதி சடங்கில் ஹேரி, அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு மீடியாக்களின் பார்வை ஹேரி பக்கம் திரும்பி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அப்பாவும், சகோதரரும் எனக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் என்னுடன் சமாதானம் பேச தயாராக இல்லை என்றார்.
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
{{comments.comment}}