லண்டன் : கருத்து வேறுபாடு காரணமாக இங்கிலாந்து அரச குடும்ப வாரிசான இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் 2020 ம் ஆண்டே அரச குடும்பத்தில் இருந்து விலகி விட்டனர். மீடியாக்கள், அரச வாழ்க்கை என அனைத்தில் இருந்தும் விலகி அமெரிக்காவில் புதிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
ஆனாலும் தற்போது வரை அரச குடும்பத்தினர் தங்களை எப்படி நடத்தினார்கள் என்பது பற்றி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இருந்தாலும் ஹேரி பற்றி செய்திகள் மீடியாக்களில் மிக குறைவாகவே வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் மறைந்தார்.

அவரது இறுதி சடங்கில் ஹேரி, அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு மீடியாக்களின் பார்வை ஹேரி பக்கம் திரும்பி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அப்பாவும், சகோதரரும் எனக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் என்னுடன் சமாதானம் பேச தயாராக இல்லை என்றார்.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}