இந்த வருடத்தின் "சிறந்த கவர்னர்" சக்திகாந்த தாஸ்.. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

Mar 17, 2023,12:19 PM IST
டெல்லி: மத்திய வங்கிகள் விருது 2023ல் முக்கிய அம்சமாக, இந்த வருடத்தின் சிறந்த கவர்னர் விருது, ரிசர்வ்  வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு வழங்கப்படுகிறது.

இது நாட்டுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெருமையான தருணம் என்று பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார். புதன்கிழமை விருது அறிவிக்கப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக்காலம், உக்ரைன் போர் என பொருளாதார சூழலுக்கு எதிரான கடும் நெருக்கடியான காலகட்டத்தில், இந்தியாவின் நிதிச் சந்தைகளை ஸ்திரப்படுத்தி, சீராக வழிநடத்தியமைக்காக சக்திகாந்த தாஸுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.




ரிசர்வ் வங்கி ஆளுநராக 2வது முறை பதவி நீட்டிப்பில் இருந்து வருகிறார்  சக்திகாந்த தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு கொரோனாவின் பிடியில் நாடு சிக்கியிருந்தபோது ரிசர்வ் வங்கி ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். 

சக்திகாந்த தாஸுக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறித்து டிவீட் போட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது பெருமைமிகு தருணம். சக்திகாந்த தாஸுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

அதிகம் பார்க்கும் செய்திகள்