இந்த வருடத்தின் "சிறந்த கவர்னர்" சக்திகாந்த தாஸ்.. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

Mar 17, 2023,12:19 PM IST
டெல்லி: மத்திய வங்கிகள் விருது 2023ல் முக்கிய அம்சமாக, இந்த வருடத்தின் சிறந்த கவர்னர் விருது, ரிசர்வ்  வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு வழங்கப்படுகிறது.

இது நாட்டுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெருமையான தருணம் என்று பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார். புதன்கிழமை விருது அறிவிக்கப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக்காலம், உக்ரைன் போர் என பொருளாதார சூழலுக்கு எதிரான கடும் நெருக்கடியான காலகட்டத்தில், இந்தியாவின் நிதிச் சந்தைகளை ஸ்திரப்படுத்தி, சீராக வழிநடத்தியமைக்காக சக்திகாந்த தாஸுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.




ரிசர்வ் வங்கி ஆளுநராக 2வது முறை பதவி நீட்டிப்பில் இருந்து வருகிறார்  சக்திகாந்த தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு கொரோனாவின் பிடியில் நாடு சிக்கியிருந்தபோது ரிசர்வ் வங்கி ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். 

சக்திகாந்த தாஸுக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறித்து டிவீட் போட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது பெருமைமிகு தருணம். சக்திகாந்த தாஸுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்