தமிழக பட்ஜெட் கூட்டம் துவங்கியது...பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

Mar 20, 2023,09:24 AM IST

சென்னை : தமிழக பட்ஜெட் தொடர் இன்று (மார்ச் 20) தமிழக சட்டசபையில் துவங்கி உள்ளது. தமிழக நிதியைமச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2023-2024 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்து உரையாற்றினார். 


அவர் தனது உரையில், திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடைபோட்டு வருகிறது. திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாக, மத்திய அரசை காட்டிலும் நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அம்பேத்காரின் நூல்களை மொழிபெயர்க்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராசருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும்.இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.220 கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.




முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன


தமிழ்நாடு பட்ஜெட் 2023- 24 பகுதி-1


தமிழ்நாடு பட்ஜெட் 2023- 24 பகுதி-2





தமிழ்நாடு பட்ஜெட் 2023- 24 பகுதி-3



சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்