சென்னை : தமிழக பட்ஜெட் தொடர் இன்று (மார்ச் 20) தமிழக சட்டசபையில் துவங்கி உள்ளது. தமிழக நிதியைமச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2023-2024 ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவர் தனது உரையில், திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடைபோட்டு வருகிறது. திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாக, மத்திய அரசை காட்டிலும் நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அம்பேத்காரின் நூல்களை மொழிபெயர்க்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராசருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும்.இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.220 கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன
தமிழ்நாடு பட்ஜெட் 2023- 24 பகுதி-1
தமிழ்நாடு பட்ஜெட் 2023- 24 பகுதி-2
தமிழ்நாடு பட்ஜெட் 2023- 24 பகுதி-3
கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்
மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை
ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!
ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!
எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)
வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
நிறை குடம்
{{comments.comment}}