அழகிய உள்ளங்களை எப்போதும் மறக்க முடியாது.. A beautiful soul is never forgotten!

Apr 10, 2026,04:24 PM IST
அன்பும், இரக்கமும் கொண்ட ஓர் அழகான ஆன்மா இவ்வுலகை விட்டு மறைந்தாலும், மக்களின் இதயங்களிலிருந்து ஒருபோதும் மறைவதில்லை.

மற்றவர்கள் வெளியில் சொல்லாவிட்டாலும், அவர்களின் வலிகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள் இவர்கள். அந்தப் புரிதலோடு, தளர்வில்லாத உறுதியுடன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கின்றனர்.

இதுதொடர்பான கவிதை:

A beautiful soul is never forgotten 
With empathy and compassion 
Realising the other's feelings, though hidden 
Steady in the progression 



Beautiful are their souls 
Brighter are their path
Brisk are their action and goals 
Unique are they without sloth

Simple life style of blissful life they achieve  
Goodness in others they perceive 
Negativity automatically relieves, no despair 

(N. SIVASANKARI, B. T. ASSISTANT IN ENGLISH, GMGBHSS PERAIYUR, MADURAI DISTRICT, TAMILNADU)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.. நாளை டெல்லி பயணம்

news

செங்கல் சூலை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய.. தவெக நிர்வாகி டிஸ்மிஸ் - விஜய் அதிரடி

news

கருப்பு ... ஒரு விமர்சனப் பார்வை!

news

கொளுத்துது வெயிலு.. தமிழ்நாட்டில் பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வலுக்கிறது கோரிக்கை

news

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு.. திகைப்பில் வாகன ஓட்டிகள்!

news

ADMK MLAs resignation: தொடரும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

news

ஆஹா.. ஜென்ம சாபல்யம் நீங்கியது.. கண்டோம் பனி லிங்கத்தை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 9)

news

சத்தியம் நிறைவேறியது!

news

தாவுடா செவலை தாவு.. கட்சி விட்டு கட்சி தாவுவது.. நம்ம ஊரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

அதிகம் பார்க்கும் செய்திகள்