மனிதம் எங்கே?
ஆறறிவு கொண்ட மனிதனே....
மனம் படைத்ததால் நீ மனிதன் ஆனாய்...
குணம் கொண்ட நீ குன்றேற வேண்டாமோ?
குணத்தைத் தொலைத்து குன்றித்தான் போனாயோ!!!!!
தாய்ப்பாலுக்காகத் தாய் கணக்கு வைத்திட்டால் தரணி ஈடாகுமா?
இந்த தரணி ஈடாகுமா?
தன் இரத்தத்தை.
ஈகையாய் ஈந்திட்ட ஈரத்தை ... இதயத்தை ரணமாக்கி
வாடகைச் சொந்தங்களுக்கு இலவசமாய் கொடுத்தாயே!!!!
உன்னை பெற்றது என் பாவமா?
புவி சிறக்க வளர்த்தது தந்தை பாவமா?

முதியோர் இல்லமென்னும் மூலைச் சிற்றரை யினிலே
மூச்சடைக்க வைத்தாய் நீ..
வயதான காலத்தில் வாழ்வுக்கு போராட வைத்தாய்..
உனது வாக்கரிசி வேண்டாமப்பா என் மகனே....
உன் அன்பான மகன் உன்னை
பாதாளச்சிறையதிலே பதுக்காமல் பார்த்துக்கொள்!!!
உயிர் பிழைத்துக்கொள்....!
(About the Author. V.R. VIJAYALAKSHMI ,MA B.ED,PGDSE,MPHIL,GRADUATE TEACHER,KANCHIPURAM)
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!
கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்
நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்
அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா
Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!
அருணின் மாற்றம்.. திருக்குறள் கதை!
{{comments.comment}}