மும்பை: அதானி குழுமம் நாடு முழுவதும் உள்ள 7 முக்கிய விமான நிலையங்களை ரூ. 60,000 கோடி செலவில் அதி நவீனமாக மாற்றும் பணியில் ஈடுபடவுள்ளது.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்த பணிகளை செயல்படுத்தி முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதானி போர்ட்ஸ் மூலம் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களின் தற்போதைய பயன்பாட்டுக் கொள்ளளவு 2024ம் ஆண்டுக்குள் 3 மடங்கு அதிகரிக்கும் என்றும் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான கரண் அதானி கூறியுள்ளார்.
இந்த 60,000 கோடி ரூபாய் நிதியில், ரூ. 30,000 கோடியை ஏர் சைட் மேம்பாட்டுக்கும், ரூ. 30,000 கோடியை சிட்டி சைட் மேம்பாட்டுக்கும் செலவிடப் போகிறார்களாம். மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, குவஹாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் விமான நிலையங்கள் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளனவாம்.
ஏர்சைட் என்பது விமான நிலையத்தின் வருகைப் பகுதி, புறப்பாட்டுப் பகுதி, ரன்வே, கட்டுப்பாட்டு கோபுரங்கள், விமானங்களை நிறுத்தும் ஹங்கர் ஆகியவையாகும். சிட்டி சைட் என்பது விமான நிலையத்திந் கமலர்ஷியல் பகுதியைக் குறிக்கும்.
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
எழுதுகிறேன் என் மனதை (கடிதக் கவிதை)
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!
நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!
{{comments.comment}}