மும்பை: அதானி குழுமம் நாடு முழுவதும் உள்ள 7 முக்கிய விமான நிலையங்களை ரூ. 60,000 கோடி செலவில் அதி நவீனமாக மாற்றும் பணியில் ஈடுபடவுள்ளது.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்த பணிகளை செயல்படுத்தி முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதானி போர்ட்ஸ் மூலம் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களின் தற்போதைய பயன்பாட்டுக் கொள்ளளவு 2024ம் ஆண்டுக்குள் 3 மடங்கு அதிகரிக்கும் என்றும் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான கரண் அதானி கூறியுள்ளார்.
இந்த 60,000 கோடி ரூபாய் நிதியில், ரூ. 30,000 கோடியை ஏர் சைட் மேம்பாட்டுக்கும், ரூ. 30,000 கோடியை சிட்டி சைட் மேம்பாட்டுக்கும் செலவிடப் போகிறார்களாம். மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, குவஹாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் விமான நிலையங்கள் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளனவாம்.

ஏர்சைட் என்பது விமான நிலையத்தின் வருகைப் பகுதி, புறப்பாட்டுப் பகுதி, ரன்வே, கட்டுப்பாட்டு கோபுரங்கள், விமானங்களை நிறுத்தும் ஹங்கர் ஆகியவையாகும். சிட்டி சைட் என்பது விமான நிலையத்திந் கமலர்ஷியல் பகுதியைக் குறிக்கும்.
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
When people come together as one... வெற்றி நமதே!
{{comments.comment}}