ஆகஸ்ட் 03 - மங்களங்கள் பெருக செய்யும் ஆடிப்பெருக்கு திருநாள்

Aug 03, 2023,09:07 AM IST

இன்று ஆகஸ்ட் 03, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 18

ஆடிப்பெருக்கு, தேய்பிறை, மேல்நோக்கு நாள்


இரவு 08.14 வரை துவிதியை திதியும் பிறகு திரிதியை திதியும் உள்ளது. பகல் 01.51 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு பிற்பகல் 01.51 வரை சித்தயோகமும், அதன் பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை 


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


கட்டிடம் கட்டுவதற்கு, வாகனம் கற்றுக் கொள்வதற்கு, மருந்து செய்வதற்கு, கோவில் மதில் சுவர் கட்டுவதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆடிப் பெருக்கு நாள் என்பதால் சப்த கன்னியரையும், குல தெய்வத்தையும் வழிபட வாழ்வில் வளர்ச்சி ஏற்படும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - நலம்

ரிஷபம் - லாபம்

மிதுனம் - அமைதி

கடகம் - போட்டி

சிம்மம் - நட்பு

கன்னி - ஆதரவு

துலாம் - ஆசை

விருச்சிகம் - கவனம்

தனுசு - உதவி

மகரம் - தேர்ச்சி

கும்பம் - கும்பம்

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்