சென்னை: திமுக தரப்பில் இன்று விருப்ப மனுக்களை வாங்கி முடித்துள்ள நிலையில் மறுபக்கம் அதிமுக வேட்பாளர் நேர்காணலுக்கே தேதி குறித்து அதிரடி காட்டியுள்ளது.
அதிமுகவில் விருப்ப மனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கான நேர்காணலுக்கான தேதியை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மார்ச் 10 மற்றும் 11 ஆகிய இரு நாடுகள் இந்த நேர்காணல் நடைபெறவுள்ளது.
புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளவர்களுக்கு இந்த தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்த விவரம்:
மார்ச் 10 - ஞாயிற்றுக்கிழமை (காலை 9.30 மணிக்கு)
1. திருவள்ளூர் (தனி)
2. சென்னை வடக்கு
3. சென்னை தெற்கு
4. மத்திய சென்னை
5. ஸ்ரீபெரும்புதூர்
6. காஞ்சிபுரம் (தனி)
7. அரக்கோணம்
8. வேலூர்
9. கிருஷ்ணகிரி
10. தருமபுரி.
பிற்பகல் 2 மணிக்கு
1. திருவண்ணாமலை
2. ஆரணி
3. விழுப்புரம் (தனி)
4. கள்ளக்குறிச்சி
5. சேலம்
6. நாமக்கல்
7. ஈரோடு
8. திருப்பூர்
9. நீலகிரி (தனி)
10. கோயம்புத்தூர்
மார்ச் 11, திங்கள்கிழமை - காலை 9.30 மணிக்கு
1. பொள்ளாச்சி
2. திண்டுக்கல்
3. கரூர்
4. திருச்சிராப்பள்ளி
5. பெரம்பலூர்
6. கடலூர்
7. சிதம்பரம் (தனி)
8. மயிலாடுதுறை
9. நாகப்பட்டனம் (தனி)
10. தஞ்சாவூர்
பிற்பகல் 2 மணிக்கு
1. சிவகங்கை
2. மதுரை
3. தேனி
4. விருதுநகர்
5. ராமநாதபுரம்
6. தூத்துக்குடி
7. தென்காசி (தனி)
8. திருநெல்வேலி
9. கன்னியாகுமரி
10. புதுச்சேரி.
இந்த நேர்காணலுக்கு வருவோர், விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன் குறிப்பிட்ட நாளில் வருகை தர வேண்டும் என்று கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}