இன்று ஏப்ரல் 18, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 05
வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று இரவு 08.35 வரை தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. காலை 10.55 வரை ஆயில்யம் நட்சத்திரமும் அதற்கு பிறகு மகம் நட்சத்திரமும் உண்டு. காலை 10.55 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 06.30 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கேட்டை, மூலம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய உபகரணங்கள் வாங்க, விதை விதைக்க, பசு வாங்குவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குருமார்களை வழிபடுவதால் ஞானம் பெருகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - பெருமை
ரிஷபம் - போட்டி
மிதுனம் - செலவு
கடகம் - நன்மை
சிம்மம் - சுகம்
கன்னி - நிறைவு
துலாம் - வெற்றி
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - புகழ்
மகரம் - அமைதி
கும்பம் - பயம்
மீனம் - கோபம்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}