இன்று ஏப்ரல் 24, 2023 திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 11
சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 10.11 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. அதிகாலை 01.57 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.57 வரை அமிர்தயோகமும், காலை 6 மணி வரை மித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06 முதல் 07 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.45 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம் ?
மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு, பற்களை சீர் செய்வதற்கு, தற்காப்பு கலை பயில்வதற்கு, சிற்பம் சார்ந்த பணிகளை செய்வதற்கு, தானம் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
அன்னபூரணியை வழிபடுவதால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}