இன்று ஏப்ரல் 24, 2023 திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 11
சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 10.11 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. அதிகாலை 01.57 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.57 வரை அமிர்தயோகமும், காலை 6 மணி வரை மித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06 முதல் 07 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.45 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம் ?
மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு, பற்களை சீர் செய்வதற்கு, தற்காப்பு கலை பயில்வதற்கு, சிற்பம் சார்ந்த பணிகளை செய்வதற்கு, தானம் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
அன்னபூரணியை வழிபடுவதால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
{{comments.comment}}