இன்று ஏப்ரல் 27, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 14
சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, சம நோக்கு நாள்
இன்று காலை 07.33 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. அதிகாலை 03.01 வரை அனுஷம் நட்சத்திரமும் அதற்கு பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.01 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு காலை 05.58 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்வினி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்க்க, குளம் மற்றும் கிணறு வெட்டுவதற்கு, இயந்திரப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட அனைத்து கஷ்டங்களும் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - அமைதி
ரிஷபம் - செலவு
மிதுனம் - நன்மை
கடகம் - ஆதரவு
சிம்மம் - முயற்சி
கன்னி - சுகம்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - உயர்வு
தனுசு - மறதி
மகரம் - உதவி
கும்பம் - பகை
மீனம் - பாசம்
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}