இன்று ஏப்ரல் 04 செவ்வாய்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 21
மகாவீர் ஜெயந்தி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 09.08 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. காலை 10.28 வரை பூரம், பிறகு உத்திரம் நட்சத்திரம். காலை 10.28 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
எதற்கெல்லாம் நல்ல நாள்?
சிலைகளை வடிவமைப்பதற்கு, செடி, கொடி மரம் நடுவதற்கு சிறந்த நாள், அபிஷேகம் செய்வதற்கு, நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் .
யாரை வழிபட வேண்டும்?
நரசிம்மரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். பங்குனி மாத வளர்பிறை செவ்வாய் கிழமை என்பதனால் முருகப் பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}