ஏப்ரல் 04 - இன்று நன்மைகள் பெருக என்ன செய்ய வேண்டும்?

Apr 04, 2023,09:47 AM IST

இன்று ஏப்ரல் 04 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 21

மகாவீர் ஜெயந்தி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 09.08 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. காலை 10.28 வரை பூரம், பிறகு உத்திரம் நட்சத்திரம். காலை 10.28 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


எதற்கெல்லாம் நல்ல நாள்?


சிலைகளை வடிவமைப்பதற்கு, செடி, கொடி மரம் நடுவதற்கு சிறந்த நாள், அபிஷேகம் செய்வதற்கு, நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் .


யாரை வழிபட வேண்டும்?


நரசிம்மரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். பங்குனி மாத வளர்பிறை செவ்வாய் கிழமை என்பதனால் முருகப் பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

அதிகம் பார்க்கும் செய்திகள்