இன்று மார்ச் 05, 2024 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 22
வாஸ்து நாள், தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 03.18 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 11.40 வரை மூலம் நட்சத்திரமும் பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 11.40 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கிருத்திகை, ரோகிணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மத விழாக்கள் நடத்துவதற்கு, ஆன்மிக காரியங்களில் ஈடுபட, சுபகாரியங்கள் செய்வதற்கு, புதிய தொழில் துவங்க, திருமாங்கல்யம் வாங்க, புது வீடு குடி போவதற்கு, அரசு காரியங்களை மேற்கொள்ள, கடன் கொடுக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
துர்க்கை அம்மனை வழிபட தீமைகள் விலகும் நாள்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - முயற்சி
மிதுனம் - அச்சம்
கடகம் - வெற்றி
சிம்மம் - வரவு
கன்னி - நட்பு
துலாம் - மறதி
விருச்சிகம் - தடை
தனுசு - கவலை
மகரம் - சாதனை
கும்பம் - நலம்
மீனம் - உதவி
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}