இன்று ஜூலை 29, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி - 13
ஏகாதசி, வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 09.11 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. இரவு 08.52 வரை கேட்டை நட்சத்திரமும் பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.02 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்வதற்கு ஏற்ற நாள்?
இயந்திரங்கள் வாங்குவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, புதிய பயிற்சிகளை துவங்குவதற்கு, பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
ஆடி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - இரக்கம்
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - பக்தி
கடகம் - புகழ்
சிம்மம் - உயர்வு
கன்னி - பெருமை
துலாம் - நிம்மதி
விருச்சிகம் - நிறைவு
தனுசு - ஓய்வு
மகரம் - அச்சம்
கும்பம் - ஆர்வம்
மீனம் - தடை
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}