இன்று பிப்ரவரி 21, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 09
பிரதோசம், சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
பகல் 01.58 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 04.37 வரை புனர்பூசம் நட்சத்திரமும் பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அனுஷம், கேட்டை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஆபரணங்கள் செய்வதற்கு, கால்நடைகள் வாங்க, கிணறு வெட்ட, தானியம் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தேர்ச்சி
ரிஷபம் - மறதி
மிதுனம் - இன்பம்
கடகம் - நன்மை
சிம்மம் - உதவி
கன்னி - உயர்வு
துலாம் - ஊக்கம்
விருச்சிகம் - கவலை
தனுசு - ஏமாற்றம்
மகரம் - இரக்கம்
கும்பம் - சுகம்
மீனம் - எச்சரிக்கை
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
{{comments.comment}}