இன்று ஜூலை 15, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 30
சிவராத்திரி, சனிப்பிரதோஷம், தேய்பிறை, சமநோக்குநாள்
இரவு 10.01 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. அதிகாலை 12.50 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.50 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
புதிய நிலம் வாங்குவதற்கு, பசு மாடுகள் வாங்குவதற்கு, சாலை அமைப்பதற்கு, ஆபரணங்கள் வாங்குவதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சனிப்பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
இன்றைய ராசி பலன்:
மேஷம் - புகழ்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - திறமை
கடகம் - வெற்றி
சிம்மம் - கருணை
கன்னி - குழப்பம்
துலாம் - பரிசு
விருச்சிகம் - நன்மை
தனுசு - லாபம்
மகரம் - உயர்வு
கும்பம் - கவலை
மீனம் - அச்சம்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}