இன்று பிப்ரவரி 02, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை -19
சுபமுகூர்த்த தினம், தேய்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள்
பகல் 12.40 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. பிப்ரவரி 02 பகல் 12.41 முதல் பிப்ரவரி 03 பகல் 01.24 வரை அஷ்டமி திதி உள்ளது. அதிகாலை 02.25 வரை சித்திரை நட்சத்திரமும் பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 02.25 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.35 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரட்டாதி, உத்திரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?
மந்திர ஜபம் செய்ய, தீட்சை பெற, ஹோமங்கள் செய்ய, வழக்கு தொடர, தற்காப்பு கலைகள் கற்க சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட கடன் தொல்லை நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - பரிசு
மிதுனம் - லாபம்
கடகம் - பாசம்
சிம்மம் - வரவு
கன்னி - சுபம்
துலாம் - குழப்பம்
விருச்சிகம் - செலவு
தனுசு - சாதனை
மகரம் - நன்மை
கும்பம் - சோர்வு
மீனம் - லாபம்
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}