-பா.பானுமதி
மார்கழி பாடி உன்னை மணந்து கொண்டேன் மாதவா
நோன்பு இருந்து உன்னுடன் சேர்ந்து கொண்டேன் ஸ்ரீதரா
பாவை பாடி உன்னை கவர்ந்து விட்டேன் பரந்தாமா
வாரணம் ஆயிரம் பாடி உன்னை வணங்கினேன் வரதா
உன்னைச் சேர ஏங்கினேன்
ஊண் உறக்கமின்றி மூச்சு வாங்கினேன்
உயிரைப் பிரிந்து உடலை தாங்கினேன்
உன்னை மணந்து மணம் வீசினேன்
உன் விரல் பிடித்து வலம் வந்தேன்
உன் விழியிலே சக்கரசுழல் கண்டேன்
உன் மொழியிலே சொக்கி விழுந்தேன்
பள்ளி கொண்ட நாதா
உன் பாதத்தில் இடம் கொண்டு பரம சுகம் கண்டேன்

இந்த நாளுக்காக தான் இத்தனை நாளும் வாழ்ந்தேன்
உன்னை சேர தானே ஒவ்வொரு நாளும் வளர்ந்தேன்
எனை ஆளும் சுற்றம் நீயே இனி நான் உறங்கா
என் கொற்றமே கோபாலா கோவிந்தா
பங்குனி உத்திரத்தில் பைந்தமிழர் உன்னை பாடினேன்
பங்கையர் கண்ணா!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
{{comments.comment}}