- பா. பானுமதி
தங்கம் விலை ஏறும்போது பல இடங்களில் பதுக்கி வைத்தால்
பல கோடிக்கு சொந்தக்காரன்
தங்கம் விலை ஏறுதே என்று கடையில் வாங்கி
வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்தால் பணக்காரன்
வீட்டுக்குள் இருக்கும் தங்கத்தை கொண்டு சென்று
வங்கியில் வைத்தால் நடுத்தர வர்க்கம்
கழுத்திலும் காதிலும் கைகளிலும் பூட்டிக் கொண்டால்
தங்கப் பெண்
கடையிலே இருக்கட்டும் என்று விட்டு வைத்தால்
மேல் வர்க்கமோ நடுத்தர வர்க்கமோ அல்ல
ஏழை மற்றும் எளியவன்
இடத்தை வைத்து நிலை பிரிக்கப்படுகிறது
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
{{comments.comment}}