- பா. பானுமதி
தங்கம் விலை ஏறும்போது பல இடங்களில் பதுக்கி வைத்தால்
பல கோடிக்கு சொந்தக்காரன்
தங்கம் விலை ஏறுதே என்று கடையில் வாங்கி
வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்தால் பணக்காரன்
வீட்டுக்குள் இருக்கும் தங்கத்தை கொண்டு சென்று
வங்கியில் வைத்தால் நடுத்தர வர்க்கம்
கழுத்திலும் காதிலும் கைகளிலும் பூட்டிக் கொண்டால்
தங்கப் பெண்
கடையிலே இருக்கட்டும் என்று விட்டு வைத்தால்
மேல் வர்க்கமோ நடுத்தர வர்க்கமோ அல்ல
ஏழை மற்றும் எளியவன்
இடத்தை வைத்து நிலை பிரிக்கப்படுகிறது
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
{{comments.comment}}