- பா.பானுமதி
காசு தேடி கடல் கடந்து சென்ற கணவா...
கண்ணீர் கதை தெரியுமா...
விடியலுக்கு தெளிவிருந்தால் வேதனை விளக்கி இருக்கும்
நிலவுக்கு தினைவு இருந்தால் நிலையை சொல்லி இருக்கும
வானவில்லுக்கு வாய் இருந்தால் வருத்தம் விளம்பி இருக்கும்
இடிக்கு தெம்பு இருந்தால் இயலாமை இயம்பி இருக்கும்
மின்னலுக்கு மனமிருந்தால் மாற்றம் காட்டி இருக்கும்
திருக்கு கனிவிருந்தால் கவலை கரைத்து இருக்கும்
அலைக்கு மொழி இருந்தால் அவலம் சொல்லி இருக்கும்
மின்னஞ்சலில் என்னஞ்சல் சென்று சேரவில்லையே
வாட்ஸாப்பில் என்ஆப் ஆப்பானதே
டிவிட்டரில் என் ஸ்டிக்கர் மக்கர் பண்ணுதோ

பேஸ்புக்கில் என் பேஸ் மிஸ்ஸானதோ
அலைவரிசைகள் என் நிலைவரிசை கலைத்ததோ
வீடியோ கால் வேலை செய்ய வில்லையோ...
இணையம் என் வாழ்வில் பிணையம்...
இருமனம் எப்போது இணையும்...!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
அன்பென்றாலே அப்பா
{{comments.comment}}