- பா.பானுமதி
ஓடி கொண்டே இராதே
சற்றே
ஓய்வு எடுத்துக் கொள்
ஓவியமாக ஒளிரும் பொழுது
தேடி கொண்டே இராதே
சற்றே
திரும்பி பார் திருத்தமான காட்சிகள் தென் படும்

ஆடி கொண்டே இராதே
சற்றே
அமைதி கொள் அமைதியில் தான் ஆனந்தம் தெரியும்
நாடி கொண்டே இராதே
சற்றே
இளைப்பாற செய்
நாடி நரம்புகள் நலம் பலம் பெறும்
ஊடிக்கொண்டே இராதே சற்றே
கூடி இரு கூடுதலாக ஆயுள் கிடைக்கும்
சாடி கொண்டே இராதே சற்றே
சமாதானம் கொள் நாள்கள் சாமரம் வீசும்
வாசம் வீசு வசந்தம் பேசும்
சரியா.... சற்றே கேட்டு தான் பாரேன்
சங்கீதம்....!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!
முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
{{comments.comment}}