- பா.பானுமதி
ஓடி கொண்டே இராதே
சற்றே
ஓய்வு எடுத்துக் கொள்
ஓவியமாக ஒளிரும் பொழுது
தேடி கொண்டே இராதே
சற்றே
திரும்பி பார் திருத்தமான காட்சிகள் தென் படும்

ஆடி கொண்டே இராதே
சற்றே
அமைதி கொள் அமைதியில் தான் ஆனந்தம் தெரியும்
நாடி கொண்டே இராதே
சற்றே
இளைப்பாற செய்
நாடி நரம்புகள் நலம் பலம் பெறும்
ஊடிக்கொண்டே இராதே சற்றே
கூடி இரு கூடுதலாக ஆயுள் கிடைக்கும்
சாடி கொண்டே இராதே சற்றே
சமாதானம் கொள் நாள்கள் சாமரம் வீசும்
வாசம் வீசு வசந்தம் பேசும்
சரியா.... சற்றே கேட்டு தான் பாரேன்
சங்கீதம்....!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்
முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்
இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
{{comments.comment}}