- வே.ஜெயந்தி
நல் இதயங்கள் உடைந்தால்
நிசப்தம் கூட கண்ணீர் சிந்தும்;
புன்னகை மறைந்து போகும்,
பூக்கள் கூட வாசம் இழக்கும்.
ஆனால் அந்த உடைந்த துண்டுகளில்
இன்னும் ஒளி மறைந்து கிடக்கும்
அன்பு உண்மையானதென்பதற்கான
அமைதியான சான்றாக.

உடைந்த இதயம் ஒருநாள்
மீண்டும் மலரும்;
உடையலாம் ஆனால்
அன்பை விடமாட்டா.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா
தாய் தரும் அமுதம் (தாய்ப்பால் வாரக் கவிதை)
Short Story: நல்ல மருமகள்!
நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் தாக்கல்!
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!
புன்னகை ப் பூவே
கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!
Short and Cute story: தோசை பால்!
பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்
{{comments.comment}}