- வே.ஜெயந்தி
நல் இதயங்கள் உடைந்தால்
நிசப்தம் கூட கண்ணீர் சிந்தும்;
புன்னகை மறைந்து போகும்,
பூக்கள் கூட வாசம் இழக்கும்.
ஆனால் அந்த உடைந்த துண்டுகளில்
இன்னும் ஒளி மறைந்து கிடக்கும்
அன்பு உண்மையானதென்பதற்கான
அமைதியான சான்றாக.

உடைந்த இதயம் ஒருநாள்
மீண்டும் மலரும்;
உடையலாம் ஆனால்
அன்பை விடமாட்டா.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
இயற்பியலும் இயக்கமும்.. எல்லாமே அதை மையமாக வைத்துதான் நடக்குது!
சர்வதேச அளவில்.. பெண்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான மனித உரிமை மீறல் இதுதான்!
தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.1,600 குறைவு!
சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு...காரணம் இது தானா?
{{comments.comment}}