- வே.ஜெயந்தி
நல் இதயங்கள் உடைந்தால்
நிசப்தம் கூட கண்ணீர் சிந்தும்;
புன்னகை மறைந்து போகும்,
பூக்கள் கூட வாசம் இழக்கும்.
ஆனால் அந்த உடைந்த துண்டுகளில்
இன்னும் ஒளி மறைந்து கிடக்கும்
அன்பு உண்மையானதென்பதற்கான
அமைதியான சான்றாக.

உடைந்த இதயம் ஒருநாள்
மீண்டும் மலரும்;
உடையலாம் ஆனால்
அன்பை விடமாட்டா.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!
மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு
15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
{{comments.comment}}