- வே.ஜெயந்தி
நல் இதயங்கள் உடைந்தால்
நிசப்தம் கூட கண்ணீர் சிந்தும்;
புன்னகை மறைந்து போகும்,
பூக்கள் கூட வாசம் இழக்கும்.
ஆனால் அந்த உடைந்த துண்டுகளில்
இன்னும் ஒளி மறைந்து கிடக்கும்
அன்பு உண்மையானதென்பதற்கான
அமைதியான சான்றாக.

உடைந்த இதயம் ஒருநாள்
மீண்டும் மலரும்;
உடையலாம் ஆனால்
அன்பை விடமாட்டா.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
CM Vijay Swearing in: முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்.. அமைச்சர்களும் பதவியேற்பார்கள்
கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?
தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்
DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!
மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்
சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!
தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!
தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்
நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!
{{comments.comment}}