நல் இதயங்கள் உடைந்தால்

Feb 06, 2026,11:59 AM IST

- வே.ஜெயந்தி


நல் இதயங்கள் உடைந்தால்

நிசப்தம் கூட கண்ணீர் சிந்தும்;

புன்னகை மறைந்து போகும்,

பூக்கள் கூட வாசம் இழக்கும்.


ஆனால் அந்த உடைந்த துண்டுகளில்

இன்னும் ஒளி மறைந்து கிடக்கும் 

அன்பு உண்மையானதென்பதற்கான

அமைதியான சான்றாக.




உடைந்த இதயம் ஒருநாள்

மீண்டும் மலரும்;

ஏனெனில் நல்ல இதயங்கள்

உடையலாம் ஆனால்

அன்பை விடமாட்டா.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

news

அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு

news

நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்

news

ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

news

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

news

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?

news

வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!

news

திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா

அதிகம் பார்க்கும் செய்திகள்