- பா.பானுமதி
தேன் தமிழ் கற்றால் தெம்மாங்கு பாடலாம்
காவியத்தமிழ் கற்றால் கதைகள் எழுதலாம்
கன்னித்தமிழ் பயின்றால் கவிதைகள் படைக்கலாம்
பைந் தமிழில் பேசினால் பரவசம் அடையலாம்
முத்தமிழ் அறிந்தால் முன்னேற்றம் காணலாம்
தமிழ் உன்னை தலை நிமிர்த்தும்
அன்னை தமிழ் அழகு சேர்க்கும்
பிள்ளைத்தமிழ் பெருமை காட்டும்
அருந்தமிழ் அகிலத்தின் கண்ணாடி
செந்தமிழ் சிறப்புகளின் உயிர்நாடி
விண்மீன்களை வீழ்த்தும் தமிழ்
நவரத்தினங்களை காட்டிலும் ஜொலிக்கும் தமிழ்
சூரியனாய் சுடர் விடும் தமிழ்
நிலவாய் வசீகரிக்கும் தமிழ்
அருவியாய் கொட்டும் குளிர்த்தமிழ்
ஆறாய்வோடும் அழகுத் தமிழ்
தேரோடும் வீதியில் தெய்வத்தமிழ்
சீரோடும் பேரோடும் பிறந்த தமிழ்
ஊரோடும் உலகோடும் கலந்த தமிழ்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
{{comments.comment}}