- வர்ஷினி
சென்னை: மலையாளத்தில் ரகுமான் - பரத் இணைந்து நடித்த சயின்டிபிக் திரில்லர் படமான சமரா, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 13ம் தேதி திரைக்கு வருகிறது.
பீகாக் ஆர்ட் ஹவுஸ் சார்பில் எம்.கே. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா”. துருவங்கள் பதினாறு" படத்திற்கு பிறகு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது ‘சமாரா’ படத்திலும்
அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹிந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான், ஜோலி எல்எல்பி 2, தமிழில் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் சார்லஸ் ஜோசப் படம் குறித்துக் கூறுகையில், குடும்ப சென்டிமென்ட்டுடன் திரில்லரைக் கலந்து கொடுத்துள்ளோம். கூடவே அறிவியலும் கலந்திருக்கும். விறுவிறுப்பான திரைக்கதை. அனைவராலும் ரசிக்கப்படும் பாராட்டப்படும் என்றார்.
அக்டோபர் 13ம் தேதி திரைக்கு வரும் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று நம்பலாம்.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}