- பாரத்
ஏழை உழைப்பாளி
கொட்டகை வாசலில்
உறங்கும் வேளையில்
களைப்பை போக்கும்
சலவைத் தொழிலாளிக்கு
கதிர் வெப்பமற்ற போது
ஆறுதலுக்காக
உடைகளை உணர்த்தும்

காய்ந்த வயிறு கஞ்சிக்காக
காலணி தைப்பவன்
கடும் வெயிலில் கடை விரிக்க
வியர்வையை இலவசமாய் கடத்தும்
நாத்து நட தாயவள்
நடு வயலில் நிற்கையிலே
ஆலமரக்கிளையில் தொட்டிலில்
மழலை அழும் நேரத்திலே
மழலை காதில் தாயவள் குரலில்
தென்றல் பாடும் தாலாட்டு இனிமையாய் இசைக்கும்
"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி
"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!
"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்
Short Story: குறுக்கே வராதீர்
{{comments.comment}}