- பாரத்
ஏழை உழைப்பாளி
கொட்டகை வாசலில்
உறங்கும் வேளையில்
களைப்பை போக்கும்
சலவைத் தொழிலாளிக்கு
கதிர் வெப்பமற்ற போது
ஆறுதலுக்காக
உடைகளை உணர்த்தும்

காய்ந்த வயிறு கஞ்சிக்காக
காலணி தைப்பவன்
கடும் வெயிலில் கடை விரிக்க
வியர்வையை இலவசமாய் கடத்தும்
நாத்து நட தாயவள்
நடு வயலில் நிற்கையிலே
ஆலமரக்கிளையில் தொட்டிலில்
மழலை அழும் நேரத்திலே
மழலை காதில் தாயவள் குரலில்
தென்றல் பாடும் தாலாட்டு இனிமையாய் இசைக்கும்
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}