- பாரதிராஜன்
என் சிறிய வயதில் என் பாட்டி வீட்டிலேயே காபிக்கொட்டை அரைக்கும் ஒரு கருவியை பெஞ்ச்சில்
பிட் செய்து தேவைப்படும் போது ஏற்கனவே அரைத்து வைத்துள்ள காபிக்கொட்டையைப் பொடி செய்து பில்டரில் போட்டு இறக்கி காபி குடிக்க வரும். இது கிட்டத்தட்ட சுமாராக 15 வருடங்கள்நடந்தது.
அதன்பிறகு சிங்காரச் சென்னையான பழைய மாம்பலத்தில் வாசம். பழைய மாம்பலத்தில் லிங்கம் காபி,
ஜெயா காப்பி கடைகளில் காபிபொடி அரைக்க ஆரம்பித்தோம். இந்த கடைகளின் வாசலில் பெஞ்ச்சில் அன்றைய நாளிதழ்களான தினத்தந்தி, மாலை முரசு, வார இதழ்களான குமுதம், கல்கண்டு, விகடன், ராணி படிக்கவே செல்வேன்.

வாரத்தில் 3நாட்கள் காபிப்பொடி கடைகளில் வாசம் மறக்க முடியாத நினைவுகள். காபிக்கொட்டை அரைப்பது என்ற பெயரில் போய்ப் புத்தகம் படிப்பது. நூலகத்திற்கு வார விடுமுறை உண்டு. ஆனால் காப்பிப் பொடி கடைக்கு ஞாயிறு மாலை மட்டுமே விடுமுறை.
வார, மாத இதழ்கள் தொடர்ந்து படிக்க முடிந்தது. மறக்க முடியாத விஷயங்கள் இது.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
Bharathirajan Tamil Short story: காப்பிப் பொடியும் நானும்!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
{{comments.comment}}