கருவறை முதல் கல்லறை வரை!

Apr 27, 2026,10:49 AM IST

- ஔவை அ.ர.தீபாரவி 


இருட்டு 

அறையில் 

குறுகிக்

கிடந்தோம்


கிடந்த 

மாதங்கள் 

பத்தும் 

பாதுகாப்பு


பாதுகாப்பை 

உணர்ந்தோம் 

ஒவ்வொரு  

பருவத்திலும்




பருவங்கள் 

மாறிட 

வளர்ச்சியும்

வந்தது


வந்தது 

வாழ்வில்

பொறுப்பும்

பிறந்தது


பிறவிப் 

பெரும்பயன்

அடைதல்

இலக்கு


இலக்கைச்

சார்ந்தது

இனிய 

பயணமே


பயணங்கள் 

தொடரவே

பாதை

விரியுமே


விரியும் 

விழிகளில்

பரவும் 

வழிகள்


வழிகள் 

கண்டிட

வலிகள்

தாங்கவே


தாங்கும்

நிலமே

தருமே

மகிழ்வே


மகிழ்வு 

ஒன்றே

மனதின் 

தேவையே


தேவைகள்

அனைத்தும் 

தீர்க்கட்டும்

சேவைகள்


சேவை 

செய்யும் 

மனமது 

இறைவன்


இறைவன் 

அருளால்

பெருகும் 

வளமே!


(தமிழ் அருவி வழங்கும் அந்தாதிக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்