சென்னை: தமிழகத்தில் 14, புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 15 பேர் கொண்ட வேட்பாளர்களின் 2வது பட்டியலை வெளியிட்டது பாஜக. இதில் பாஜக சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். மேலும், தாமரை சின்னத்தில் மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பாஜக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜகவின் 9 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2வது கட்ட வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது பாஜக. இந்த பட்டியலில் 15 பேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பாஜக 2 வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
1. விருதுநகர் -ராதிகா சரத்குமார்
2. வடசென்னை - வழக்கறிஞர் பால் கனகராஜ்
3. நாமக்கல் -கே.பி.ராமலிங்கம்
4. திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்
5. சிதம்பரம் (தனி) - கார்த்தியாயினி
6. திருவள்ளூர் (தனி) - பொன்.வி.பாலகணபதி
7. திருவண்ணாமலை - அஸ்வதாமன்
8. பொள்ளாச்சி - கே.வசந்தராஜன்
9. கரூர் - வி.வி.செந்தில்நாதன்
10. நாகப்பட்டினம் (தனி) - எஸ்ஜிஎ ரமேஷ்
11. தஞ்சை - எம்.முருகானந்தம்
12. சிவகங்கை - தேவநாதன் யாதவ்
13. மதுரை - பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்
14. தென்காசி (தனி) - பி.ஜான் பாண்டியன்
15. புதுச்சேரி - நமச்சிவாயம்
ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களாகும்.
நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில்,
தென் சென்னை - தமிழிசை செளந்தரராஜன்
மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம்
கிருஷ்ணகிரி - சி.நரசிம்மன்
நீலகிரி (தனி) - எல்.முருகன்
கோவை - கே.அண்ணாமலை
பெரம்பலூர் - டி.ஆர்.பாரிவேந்தர்
தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}