கொசுவை எப்படி ஒழிக்கலாம்?.. மேயர் தலைமையில் ஆக்ஷனில் குதித்தது சென்னை மாநாகராட்சி!

Feb 12, 2023,04:39 PM IST

சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கொசுத் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


சென்னையில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. கொசுத் தொல்லை இதுவரை இல்லாத நிலையில் அதிகரித்திருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொசுக்கடியால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும், நோய்களும் பரவும் என்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.



இதற்கேற்ப சென்னையில் காய்ச்சலும் பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து  கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. கொசு மருந்து அடிப்பது, சாக்கடைகள் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் அதை சுத்தம் செய்வது என பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.


Jokes: என்ன இது.. சாம்பார்ல ஒரே சில்லறையா கிடக்குது!



இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டமானது மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் துணை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்