மாட்டுக் கொட்டிலில் ஜனனம்.. வைக்கோல் தொட்டிலில் வாசம்!

Dec 25, 2025,12:54 PM IST

- கலைவாணி ராமு


மாட்டு கொட்டிலில் 

ஜனனம் செய்து....

வைக்கோல் 

தொட்டிலில்

வாசம் 

செய்து.....

மேய்ப்பரிடம்

தன் பிறப்பை

அறிவிக்க 




செய்து....

விண்மீன்கள் 

வழிகாட்ட...

ஞானிகள் பலரும்  வந்து பார்க்க

செய்து...

கன்னி மரியாளை

இறைவனின்

தாய் என

உலகை அறியச் செய்து....

தூய ஆவியால் 

உருவானவரே.......

கன்னி மரியாளின்

கருவானவரே......

தாவீது குலம்

வந்து மீட்பவரே...

எங்களின் பாவங்களை வந்து காப்பவரே....

எங்களின்

இறை தூதரே

இயேசுவே .....

உன் பிறந்த நாளான இன்று

உன்னை ஜெபிக்கிறேன்....

கஷ்டங்கள்

தீர்ப்பவரே

கர்த்தரே....

மீன்டும் ஜனனம் உண்டு என்பதை

உயிர்ப்பித்து 

காட்டியவரே.....

பகைவனுக்கும்   அருள் செய்யும்

உம் குணம் கொண்டு.... பாரினில் வாழ்வோம்...

பரலோகத்தில் இருக்கும்

எங்கள் பரம பிதா வழிப்படி..

என்றென்றும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்