- கலைவாணி ராமு
மாட்டு கொட்டிலில்
ஜனனம் செய்து....
வைக்கோல்
தொட்டிலில்
வாசம்
செய்து.....
மேய்ப்பரிடம்
தன் பிறப்பை
அறிவிக்க

செய்து....
விண்மீன்கள்
வழிகாட்ட...
ஞானிகள் பலரும் வந்து பார்க்க
செய்து...
கன்னி மரியாளை
இறைவனின்
தாய் என
உலகை அறியச் செய்து....
தூய ஆவியால்
உருவானவரே.......
கன்னி மரியாளின்
கருவானவரே......
தாவீது குலம்
வந்து மீட்பவரே...
எங்களின் பாவங்களை வந்து காப்பவரே....
எங்களின்
இறை தூதரே
இயேசுவே .....
உன் பிறந்த நாளான இன்று
உன்னை ஜெபிக்கிறேன்....
கஷ்டங்கள்
தீர்ப்பவரே
கர்த்தரே....
காட்டியவரே.....
பகைவனுக்கும் அருள் செய்யும்
உம் குணம் கொண்டு.... பாரினில் வாழ்வோம்...
பரலோகத்தில் இருக்கும்
எங்கள் பரம பிதா வழிப்படி..
என்றென்றும்!
அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்
முதல்வர் விஜய் நெற்றியை கவனிச்சீங்களா? கருப்பு மைக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு.. ரூ.96.11 ஆகக் குறைந்தது
தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
வெண் முத்தும் பனித்துளியும்
நாககோட்டி டூ சேஷ்நாக்.. 4 கிலோமிட்டர் சுமந்து சென்ற லீலா.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 6)
ஏன் எதற்கு எதனால்?
டேக் கேர் ..ரதி ....மிஸ் யு ரதி.. அவளின் (ல்) அவன்! (15)
IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!
{{comments.comment}}