- கலைவாணி ராமு
மாட்டு கொட்டிலில்
ஜனனம் செய்து....
வைக்கோல்
தொட்டிலில்
வாசம்
செய்து.....
மேய்ப்பரிடம்
தன் பிறப்பை
அறிவிக்க

செய்து....
விண்மீன்கள்
வழிகாட்ட...
ஞானிகள் பலரும் வந்து பார்க்க
செய்து...
கன்னி மரியாளை
இறைவனின்
தாய் என
உலகை அறியச் செய்து....
தூய ஆவியால்
உருவானவரே.......
கன்னி மரியாளின்
கருவானவரே......
தாவீது குலம்
வந்து மீட்பவரே...
எங்களின் பாவங்களை வந்து காப்பவரே....
எங்களின்
இறை தூதரே
இயேசுவே .....
உன் பிறந்த நாளான இன்று
உன்னை ஜெபிக்கிறேன்....
கஷ்டங்கள்
தீர்ப்பவரே
கர்த்தரே....
காட்டியவரே.....
பகைவனுக்கும் அருள் செய்யும்
உம் குணம் கொண்டு.... பாரினில் வாழ்வோம்...
பரலோகத்தில் இருக்கும்
எங்கள் பரம பிதா வழிப்படி..
என்றென்றும்!
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}