- கலைவாணி ராமு
மாட்டு கொட்டிலில்
ஜனனம் செய்து....
வைக்கோல்
தொட்டிலில்
வாசம்
செய்து.....
மேய்ப்பரிடம்
தன் பிறப்பை
அறிவிக்க

செய்து....
விண்மீன்கள்
வழிகாட்ட...
ஞானிகள் பலரும் வந்து பார்க்க
செய்து...
கன்னி மரியாளை
இறைவனின்
தாய் என
உலகை அறியச் செய்து....
தூய ஆவியால்
உருவானவரே.......
கன்னி மரியாளின்
கருவானவரே......
தாவீது குலம்
வந்து மீட்பவரே...
எங்களின் பாவங்களை வந்து காப்பவரே....
எங்களின்
இறை தூதரே
இயேசுவே .....
உன் பிறந்த நாளான இன்று
உன்னை ஜெபிக்கிறேன்....
கஷ்டங்கள்
தீர்ப்பவரே
கர்த்தரே....
காட்டியவரே.....
பகைவனுக்கும் அருள் செய்யும்
உம் குணம் கொண்டு.... பாரினில் வாழ்வோம்...
பரலோகத்தில் இருக்கும்
எங்கள் பரம பிதா வழிப்படி..
என்றென்றும்!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}