கோயம்புத்தூர்: தமிழகத்திலேயே மிகப்பெரிய அதி நவீன டெக்னாலஜி வசதிகளுடன் கூடிய திரையரங்கமாக பிராட்வே திரையரங்கம் கோயமுத்தூரில் திறக்கப்பட்டுள்ளது.
இத்திரையரங்கத்தினை பார்வையிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, திரையரங்கு உரிமையாளர் சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும் மிகச்சிறந்த ஒலி அமைப்பும் புதுமையான வகையில் உயர்தரத்திலான இருக்கை வசதிகளுடன் கூடிய கோல்ட் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதனுடன் 6 வழக்கமான திரைகளும் அமைந்துள்ளது.
ரசிகர்களும், திரைக்காதலர்களும் வியந்து பார்க்கும் வகையிலான, இந்த மல்டிப்ளெக்ஸ் பிராட்வே திரையரங்கினை பார்த்துப் பிரமித்த, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி அவர்கள், திரையரங்க உரிமையாளர் சதீஷ்குமாரை நேரில் சந்தித்து, பாராட்டுத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மேனேஜர் சுப்பு உடனிருந்தார்.
தேய்பிறை சஷ்டி.. சஷ்டி விரதம் இருக்க.. உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான்!
தவெக 2வது மாநில மாநாடு.. மதுரையில்.. பந்தக்கால் நட்டாச்சு.. உற்சாகத்தில் விஜய் தொண்டர்கள்!
விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்
பாட்டாளி மக்கள் கட்சி.. டாக்டர் ராமதாஸின் கனவுக் கட்சி.. 37வது பிறந்த நாளைக் கொண்டாடும் பாமக
என்னாது சமோசா, ஜிலேபிக்கு தடையா?.. அதெல்லாம் தவறான தகவல்... நம்பாதீங்க.. மத்திய அரசு விளக்கம்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 16, 2025... இன்று நன்மைகள் தேடி வரும் ராசிக்காரர்கள்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}