- கான்ஸ்டான்டைன்.இ.
கேட்கிறதா......
உற்றுக்கேள்
என் தமிழினமே!
செங்குருதி..
ஓலம்... கண்ணீர்...
அழுகை... கதறல்...
கேட்கிறதா செவி(டர்)க்கு!!
கரைத்துடைக்கும் கைகுட்டைபோல்
என் இனம் துடைக்க கயவன் வந்தான்

தண்ணிஓடும் கால்வாயும்
தரைக்குடைந்த பள்ளமும்
எம் உயிர்காத்த கவசமாமே!
என்ன விதியடா...
இசைப்ரியாக்கள்
பாலச்சந்திரன்கள்
ஆழ்குழி நித்திரையில்!
முள்ளிவாய்களே..
என்ன நிசப்தம்
அழமுடியா உயிர் ஒடுங்கியது
உனக்குள்தானே!
மே 18
என் அண்ணன் வருவார்..
(கான்ஸ்டன்டைன். இ, மிலன் நகரம், இத்தாலி)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}