சென்னை: கொஞ்சம் லேட்டாயிருச்சு.. அப்படியே ஆடி அசைஞ்சு வருது.. உடனே நம்மாளுங்க மீம்ஸ் போட்டு புயலையே கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. வேற யாரை நம்ம ஃபெங்கல் புயலைத்தான்.. அது இன்னும் புயலாவே வரலை.. அதுக்குள்ள பேரெல்லாம் வச்சு நம்மாளுங்க, அய்யா ராசா உனக்குப் பேரெல்லாம் வச்சுட்டோம்.. எப்படியாச்சும் புயலா மாறிடுன்னு கெஞ்சாத குறையாக வெயிட் பண்ணி கூப்பிட்டிட்டுருக்காங்க.. ஆனா இன்னும் இந்த புயல்தான் பிறந்த பாடில்லை.
இதுக்கு முன்னாடி இப்படித்தான் ஒரு புயல் வந்தது. நம்ம சென்னை ஆளுங்க எல்லாம் என்ன பண்ணாங்க தெரியுமா.. கடல் கிட்ட போய் எட்டிப் பார்த்து செல்பி எடுத்து ரொம்பவே கலாய்ச்சாங்க.. கேட்டா, நாங்கெல்லாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங் போட்டவங்க புயல்லாம் ஜுஜுபி என்று தனுஷ் பட ரேஞ்சுக்கு டயலாக்கும் விட்டாங்க.
இப்பவும் அப்படித்தாங்க நடக்குது.. கடல் கிட்ட போய் எங்கடா இருக்க ஃபெங்கல் என்று கேட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சரி அதை விடுங்க. நாமளும் நம்ம பங்குக்கு நாலு மீம்ஸ் போட்டு வச்சிருக்கோம்.. இதைப் படிச்சு முடிக்கிறதுக்குள்ளயாவது அது புயலா மாறுதான்னு பார்ப்போம் வாங்க.
பேசாம பொங்கல்னு வச்சிருக்கலாமோ!

லீவெல்லாம் விட்டாச்சே!

ஆடி அசஞ்சு வந்தா எப்படிப்பா!

ப்ளீஸ் ஹெல்ப் மீ

ஒரு மரியாதை இல்லையாம்மா

வருமா வராதா.. வந்தா எங்கே வரும்

இப்படி ஒரு புரட்டு.. அப்படி ஒரு புரட்டு

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}