இன்று பிப்ரவரி 07, தை 24 - செவ்வாய் கிழமை. இன்று கீழ் நோக்கு நாள். அதனால் பூமிக்கு அடியில் செய்யக் கூடிய காரியங்களான விதை விதைப்பது, செடிகள் நடுவது போன்றவற்றிற்கு உகந்த நாள்.
இன்று அதிகாலை 02.45 வரை பிரதமை திதி. அதற்கு பிறகு துவிதியை திதி உள்ளது. இன்று மாலை 05.59 வரை மகம் நட்சத்திரம் பின்பு பூரம் நட்சத்திரம். இன்று காலை 06.35 மணி வரை மரண யோகமும், பின்பு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் :
பகல் 03.00 முதல் 04.30 மணி வரை
எமகண்டம் :
காலை 09.00 முதல் 10.30 மணி வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?
நோய்க்கு மருந்து சாப்பிட, விதை விதைக்க, வழக்குகள் ஆரம்பிக்க, தற்காப்பு கலைகள் கற்க உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}