இன்று பிப்ரவரி 07, தை 24 - செவ்வாய் கிழமை. இன்று கீழ் நோக்கு நாள். அதனால் பூமிக்கு அடியில் செய்யக் கூடிய காரியங்களான விதை விதைப்பது, செடிகள் நடுவது போன்றவற்றிற்கு உகந்த நாள்.

இன்று அதிகாலை 02.45 வரை பிரதமை திதி. அதற்கு பிறகு துவிதியை திதி உள்ளது. இன்று மாலை 05.59 வரை மகம் நட்சத்திரம் பின்பு பூரம் நட்சத்திரம். இன்று காலை 06.35 மணி வரை மரண யோகமும், பின்பு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் :
பகல் 03.00 முதல் 04.30 மணி வரை
எமகண்டம் :
காலை 09.00 முதல் 10.30 மணி வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?
நோய்க்கு மருந்து சாப்பிட, விதை விதைக்க, வழக்குகள் ஆரம்பிக்க, தற்காப்பு கலைகள் கற்க உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.
Poem on Love: காதல்!
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
Tamil Short Story: புதுமைப்பெண்!
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
{{comments.comment}}