பிப்ரவரி 07 - இன்று யாரை வழிபட்டால் நன்மை கிடைக்கும்?

Feb 07, 2023,09:15 AM IST

இன்று பிப்ரவரி 07, தை 24 - செவ்வாய் கிழமை. இன்று கீழ் நோக்கு நாள். அதனால் பூமிக்கு அடியில் செய்யக் கூடிய காரியங்களான விதை விதைப்பது, செடிகள் நடுவது போன்றவற்றிற்கு உகந்த நாள்.


இன்று அதிகாலை 02.45 வரை பிரதமை திதி. அதற்கு பிறகு துவிதியை திதி உள்ளது. இன்று மாலை 05.59 வரை மகம் நட்சத்திரம் பின்பு பூரம் நட்சத்திரம். இன்று காலை 06.35 மணி வரை மரண யோகமும், பின்பு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் :


பகல் 03.00 முதல் 04.30 மணி வரை


எமகண்டம் :


காலை 09.00 முதல் 10.30 மணி வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?


நோய்க்கு மருந்து சாப்பிட, விதை விதைக்க, வழக்குகள் ஆரம்பிக்க, தற்காப்பு கலைகள் கற்க உகந்த நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.


சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்