- கி. தீபன்
பெண்ணே நீ பூதான்..
பிறர் மகிழ
தன்னையே
தியாகம் செய்வதால்
பெண்ணே
நீ நிலம் தான்
உன்னோடு போரிடுபவர்களிடமும்
பேரன்பு கொள்வதால்

பெண்ணே
நீ நதிதான்
ஏற்ற இறக்கங்கள் எதுவரினும்
இலக்கை நோக்கி பயணிப்பதால்
பெண்ணே
நீ நிலாதான்
வளர்ந்தாலும் தளர்ந்தாலும்
உடையாமலிருப்பதால்
பெண்ணே நீ
கடவுள்தான்
மனதின் வலிகளையெல்லாம்
மௌனத்தில் கரைப்பதால்
பெருமைகொள் பெண்ணினத்திற்கு
இனிய மகளிர் தின
வாழ்த்துக்கள்..
(கி்.தீபன், ஆசிரியர், திருவாரூர்)
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
{{comments.comment}}