- கி. தீபன்
பெண்ணே நீ பூதான்..
பிறர் மகிழ
தன்னையே
தியாகம் செய்வதால்
பெண்ணே
நீ நிலம் தான்
உன்னோடு போரிடுபவர்களிடமும்
பேரன்பு கொள்வதால்

பெண்ணே
நீ நதிதான்
ஏற்ற இறக்கங்கள் எதுவரினும்
இலக்கை நோக்கி பயணிப்பதால்
பெண்ணே
நீ நிலாதான்
வளர்ந்தாலும் தளர்ந்தாலும்
உடையாமலிருப்பதால்
பெண்ணே நீ
கடவுள்தான்
மனதின் வலிகளையெல்லாம்
மௌனத்தில் கரைப்பதால்
பெருமைகொள் பெண்ணினத்திற்கு
இனிய மகளிர் தின
வாழ்த்துக்கள்..
(கி்.தீபன், ஆசிரியர், திருவாரூர்)
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}