- கி. தீபன்
பெண்ணே நீ பூதான்..
பிறர் மகிழ
தன்னையே
தியாகம் செய்வதால்
பெண்ணே
நீ நிலம் தான்
உன்னோடு போரிடுபவர்களிடமும்
பேரன்பு கொள்வதால்

பெண்ணே
நீ நதிதான்
ஏற்ற இறக்கங்கள் எதுவரினும்
இலக்கை நோக்கி பயணிப்பதால்
பெண்ணே
நீ நிலாதான்
வளர்ந்தாலும் தளர்ந்தாலும்
உடையாமலிருப்பதால்
பெண்ணே நீ
கடவுள்தான்
மனதின் வலிகளையெல்லாம்
மௌனத்தில் கரைப்பதால்
பெருமைகொள் பெண்ணினத்திற்கு
இனிய மகளிர் தின
வாழ்த்துக்கள்..
(கி்.தீபன், ஆசிரியர், திருவாரூர்)
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}