- கி. தீபன்
பெண்ணே நீ பூதான்..
பிறர் மகிழ
தன்னையே
தியாகம் செய்வதால்
பெண்ணே
நீ நிலம் தான்
உன்னோடு போரிடுபவர்களிடமும்
பேரன்பு கொள்வதால்

பெண்ணே
நீ நதிதான்
ஏற்ற இறக்கங்கள் எதுவரினும்
இலக்கை நோக்கி பயணிப்பதால்
பெண்ணே
நீ நிலாதான்
வளர்ந்தாலும் தளர்ந்தாலும்
உடையாமலிருப்பதால்
பெண்ணே நீ
கடவுள்தான்
மனதின் வலிகளையெல்லாம்
மௌனத்தில் கரைப்பதால்
பெருமைகொள் பெண்ணினத்திற்கு
இனிய மகளிர் தின
வாழ்த்துக்கள்..
(கி்.தீபன், ஆசிரியர், திருவாரூர்)
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}