பிப்ரவரி 15 - இன்று எந்த நேரத்தில் என்ன காரியம் செய்தால் வெற்றி கிடைக்கும்?

Feb 15, 2023,09:36 AM IST

இன்று பிப்ரவரி 15 - மாசி 3 - சமநோக்கு நாள்


இன்று அதிகாலை 3 மணி வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் வருகிறது. இன்று இரவு 08.36 வரை கேட்டை, பின்பு மூலம் நட்சத்திரம்.


இன்று இரவு 08.36 வரை சித்த யோகம், பிறகு மரணயோகம்.


நல்ல நேரம் :


காலை 09.30 முதல் 10.30 வரை

மாலை 04.30 முதல் 05.30 வரை


250 ஏர்பஸ்.. 220 போயிங் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா.. டாடாவின் அதிரடி டீல்..!


கெளரி நல்ல நேரம் :


காலை 10.30 முதல் 11.30 வரை

மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் : பகல் 12 முதல் 01.30 வரை


எமகண்டம் : காலை 07.30 முதல் 9 மணி வரை


இன்று என்வெல்லாம் செய்யலாம்?


செல்ல பிராணிகள் வாங்க, வாகனம் வாங்குவதற்கு, விவசாய உபகரணங்கள் வாங்க நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


பெருமாளை துளசி மாலை, தாமரை மலர்கள் சாத்தி வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்