பிப்ரவரி 15 - இன்று எந்த நேரத்தில் என்ன காரியம் செய்தால் வெற்றி கிடைக்கும்?

Feb 15, 2023,09:36 AM IST

இன்று பிப்ரவரி 15 - மாசி 3 - சமநோக்கு நாள்


இன்று அதிகாலை 3 மணி வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் வருகிறது. இன்று இரவு 08.36 வரை கேட்டை, பின்பு மூலம் நட்சத்திரம்.


இன்று இரவு 08.36 வரை சித்த யோகம், பிறகு மரணயோகம்.


நல்ல நேரம் :


காலை 09.30 முதல் 10.30 வரை

மாலை 04.30 முதல் 05.30 வரை


250 ஏர்பஸ்.. 220 போயிங் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா.. டாடாவின் அதிரடி டீல்..!


கெளரி நல்ல நேரம் :


காலை 10.30 முதல் 11.30 வரை

மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் : பகல் 12 முதல் 01.30 வரை


எமகண்டம் : காலை 07.30 முதல் 9 மணி வரை


இன்று என்வெல்லாம் செய்யலாம்?


செல்ல பிராணிகள் வாங்க, வாகனம் வாங்குவதற்கு, விவசாய உபகரணங்கள் வாங்க நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


பெருமாளை துளசி மாலை, தாமரை மலர்கள் சாத்தி வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்