பிப்ரவரி 15 - இன்று எந்த நேரத்தில் என்ன காரியம் செய்தால் வெற்றி கிடைக்கும்?

Feb 15, 2023,09:36 AM IST

இன்று பிப்ரவரி 15 - மாசி 3 - சமநோக்கு நாள்


இன்று அதிகாலை 3 மணி வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் வருகிறது. இன்று இரவு 08.36 வரை கேட்டை, பின்பு மூலம் நட்சத்திரம்.


இன்று இரவு 08.36 வரை சித்த யோகம், பிறகு மரணயோகம்.


நல்ல நேரம் :


காலை 09.30 முதல் 10.30 வரை

மாலை 04.30 முதல் 05.30 வரை


250 ஏர்பஸ்.. 220 போயிங் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா.. டாடாவின் அதிரடி டீல்..!


கெளரி நல்ல நேரம் :


காலை 10.30 முதல் 11.30 வரை

மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் : பகல் 12 முதல் 01.30 வரை


எமகண்டம் : காலை 07.30 முதல் 9 மணி வரை


இன்று என்வெல்லாம் செய்யலாம்?


செல்ல பிராணிகள் வாங்க, வாகனம் வாங்குவதற்கு, விவசாய உபகரணங்கள் வாங்க நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


பெருமாளை துளசி மாலை, தாமரை மலர்கள் சாத்தி வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்