தேவகோட்டை மாணிக்கவாசகம் பள்ளி மற்றும் 2 மாணவிகளுக்கு "நற்சிந்தனை நன்னடை" விருது!

Feb 24, 2024,10:57 AM IST

தேவகோட்டை:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் இருவருக்கு இந்து தமிழ் திசை நாளிதழ்  நடத்திய நிகழ்ச்சியில் விருது கிடைத்துள்ளது.


பள்ளி மாணவர்கள் இடையிலான  நற்சிந்தனைகளை உண்டாக்கும் நோக்கில் நற்சிந்தனை நன்னடை என்னும் சிறப்புமிக்க நிகழ்வில் மாணவப் பருவத்திலேயே சமூக அக்கறையுடன் சிறப்பான செயல்களை செய்து வரும் மாணவ மாணவிகளை பாராட்டி கவுரவிக்க உள்ளனதாக தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.




ஐந்தாம் வகுப்பு  மாணவிகள்  ச.நந்தனா,  மா.ரித்திகா ஆகிய  இருவரும் இந்த விருதுக்குத் தேர்வாகி உள்ளார்கள். இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து பல நூறு மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பாராட்டுக்காக தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சில மாணவர்களுள்  இப்பள்ளி  மாணவர்களும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


பள்ளிக்கும் விருது :




மேலும் மாணவர்களின் நற்செயல்கள் செய்வதை ஊக்கப்படுத்தி வரும் பள்ளிக்கும் "நற்சிந்தனை நன்னடை விருதினை" இந்து தமிழ் திசை நாளிதழ் குழுமம் வழங்க உள்ளது என்று தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்