சென்னை: திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஒன்பது மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 37 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியாளராக ஆர். சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட கலெக்டராக ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் கலெக்டராக சரவணன் நியமனம்.
கிருஷ்ணகிரி கலெக்டராக தினேஷ் குமார் நியமனம். விழுப்புரம் மாவட்டம் கலெக்டராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கலெக்டராக தர்ப்பகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் கலெக்டராக மோகன சந்திரன் நியமனம். திண்டுக்கல் கலெக்டராக பூங்கொடி வணிகவரித்துறையின் இணை ஆணையராக நியமனம்.
தர்மபுரி கலெக்டர் சாந்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக கண்ணன் நியமனம். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி லலித் ஆதித்யா நீலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
{{comments.comment}}