ஏப்ரல் 05 - இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க

Apr 05, 2023,09:12 AM IST

இன்று ஏப்ரல் 05, புதன்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 22

பங்குனி உத்திரம், பெளர்ணமி, மேல்நோக்கு நாள்


காலை 10.16 வரை சதுர்த்தசி, பிறகு பெளர்ணமி திதி உள்ளது. பிற்பகல் 12.09 வரை உத்திரம் நட்சத்திரம், பிறகு அஸ்தம் நட்சத்திரம் உள்ளது. பிற்பகல் 12.09 வரை அமிர்யோகம், பிறகு மரணயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30  வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?


உழவு செய்வதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, நீர் நிலைகள் சார்ந்த பணிகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.


இன்று என்ன ஸ்பெஷல் ?


இன்று பங்குனி உத்திரத் திருநாள் என்பதால் குலதெய்வத்தை வழிபட்டால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். முருகப் பெருமானை விரதமிருந்து வழிபட்டால் அரசு வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சிவ பெருமானை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்