இன்று ஏப்ரல் 05, புதன்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 22
பங்குனி உத்திரம், பெளர்ணமி, மேல்நோக்கு நாள்
காலை 10.16 வரை சதுர்த்தசி, பிறகு பெளர்ணமி திதி உள்ளது. பிற்பகல் 12.09 வரை உத்திரம் நட்சத்திரம், பிறகு அஸ்தம் நட்சத்திரம் உள்ளது. பிற்பகல் 12.09 வரை அமிர்யோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?
உழவு செய்வதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, நீர் நிலைகள் சார்ந்த பணிகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.
இன்று என்ன ஸ்பெஷல் ?
இன்று பங்குனி உத்திரத் திருநாள் என்பதால் குலதெய்வத்தை வழிபட்டால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். முருகப் பெருமானை விரதமிருந்து வழிபட்டால் அரசு வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சிவ பெருமானை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}