இன்று ஏப்ரல் 05, புதன்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 22
பங்குனி உத்திரம், பெளர்ணமி, மேல்நோக்கு நாள்
காலை 10.16 வரை சதுர்த்தசி, பிறகு பெளர்ணமி திதி உள்ளது. பிற்பகல் 12.09 வரை உத்திரம் நட்சத்திரம், பிறகு அஸ்தம் நட்சத்திரம் உள்ளது. பிற்பகல் 12.09 வரை அமிர்யோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?
உழவு செய்வதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, நீர் நிலைகள் சார்ந்த பணிகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.
இன்று என்ன ஸ்பெஷல் ?
இன்று பங்குனி உத்திரத் திருநாள் என்பதால் குலதெய்வத்தை வழிபட்டால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். முருகப் பெருமானை விரதமிருந்து வழிபட்டால் அரசு வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சிவ பெருமானை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}