- முனைவர் கோ. லதா
இருளை அகற்ற இதயம் திறக்க
இலக்கணம் கற்க இளமை எழுக
அறியாமை என்னும் பூட்டை உடைக்க
அருமை வகுப்பறை வாயில் திறப்போம்
ஏடு பிடித்து எழுத்தை கற்போம்
ஏணி போலே உயர்வை தொடுவோம்
ஆசான் உரைக்கும் அமுத மொழியால்
ஆணவம் தீரும் அறிவு விளங்கும்

புத்தகம் கையில் புலமை பெருகும்
புறக்கணிப்பு எல்லாம் போக்கி விடும்
சிறுவர் முதலாய் சிந்தை தெளிந்து
சிறப்பு வாழ சிறகை விரிப்போம்
கல்லாமை கெடுக்கும் காலம் மாறும்
கல்வியே செல்வம் கண்ணாய் மிளிரும்
அறியாமை பூட்டிட வகுப்பறை திறந்து
அனைவரும் உயரிய அன்பை விதைப்போம்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}