டில்லி, காஷ்மீரை குலுக்கிய பயங்கர நிலநடுக்கம்... ரிக்டரில் 5.6 ஆக பதிவு

Aug 06, 2023,10:16 AM IST
டில்லி : காஷ்மீர், டில்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது. 




ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் 194 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் இந்தியாவின் வட மாநிலங்களை குலுங்க வைத்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலஅதிர்வு பாகிஸ்தானின் ராவல்பெண்டி, லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் காஷ்மீரில் உணரப்பட்ட 2வது நிலநடுக்கம் இதுவாகும். இதற்கு முன் நேற்று காலை காஷ்மீரின் குல்மார்க் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இது காலை 08.36 மணியளவில் 129 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்