- கலைவாணி கோபால்
மும்பை: ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியின் சொத்துக்கள் மீண்டும் அமலாக்கத்துறையினால் முடக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன
2010 இல் இருந்து 2012 வரை இந்தக் குழுமத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணப்பரிமாற்றத்தின் போது கிட்டத்தட்ட 150 கோடி வங்கிகளில் பணம் வாங்கி திரும்ப செலுத்தவில்லை என்று ஒன்பது வங்கிகள், ரிலையன்ஸ் குழுமத்தின் மீது குற்றம் சாட்டி உள்ளன.
மேற்கொண்டு 17 ஆயிரம் கோடி தற்போது வெளிநாட்டு பரிமாற்றம் அடிப்படையில் போலியாக பரிவர்த்தனை செய்யப் பட்டு இருக்கின்றது . என்பதை கண்டறிந்து அமலாக்கத் துறையினர் பண மோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் மீது இரண்டு வழக்குகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் 1456 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை தகவல்களின்படி, நவீன் அம்பானியின் அறிவு நகரம், மில்லேனியம் பூங்கா, புவனேஸ்வரில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள், நிறுவனங்கள் என கிட்டத்தட்ட 9 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமலாக்கத்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து அனில் அம்பானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவடையத் தொடங்கியுள்ளது.
(கலைவாணி கோபால், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}