- கலைவாணி கோபால்
மும்பை: ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியின் சொத்துக்கள் மீண்டும் அமலாக்கத்துறையினால் முடக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன
2010 இல் இருந்து 2012 வரை இந்தக் குழுமத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணப்பரிமாற்றத்தின் போது கிட்டத்தட்ட 150 கோடி வங்கிகளில் பணம் வாங்கி திரும்ப செலுத்தவில்லை என்று ஒன்பது வங்கிகள், ரிலையன்ஸ் குழுமத்தின் மீது குற்றம் சாட்டி உள்ளன.
மேற்கொண்டு 17 ஆயிரம் கோடி தற்போது வெளிநாட்டு பரிமாற்றம் அடிப்படையில் போலியாக பரிவர்த்தனை செய்யப் பட்டு இருக்கின்றது . என்பதை கண்டறிந்து அமலாக்கத் துறையினர் பண மோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் மீது இரண்டு வழக்குகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் 1456 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை தகவல்களின்படி, நவீன் அம்பானியின் அறிவு நகரம், மில்லேனியம் பூங்கா, புவனேஸ்வரில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள், நிறுவனங்கள் என கிட்டத்தட்ட 9 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமலாக்கத்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து அனில் அம்பானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவடையத் தொடங்கியுள்ளது.
(கலைவாணி கோபால், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}