- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
கவிஞன் நான் ஓர்
கவிதை கண்டேன்!
கண்மணி அக்கவிதையின்
ரசிகன் ஆனேன்!
பெண் மயில் அவளின்
தலைவன் ஆனேன்!
காலம் தந்த பரிசில்
மகிழ்ந்து போனேன்!
சித்திரம் போல் ஒரு
இனிமை!
சிரிப்பதில் கொண்டாள்
தனித்தன்மை!

ஆகாய வானில் பல
நட்சத்திரம்!
என் இல்லற வானில்
இவளே ஒரே காவியம்!
கடவுளைக் காணாத
எனக்கு
இவளே என் மனதின்
கிழக்கு!
நான் பண்ணிய புண்ணியம்
எதுவோ?
அதன் பலன்தான் இவள் என்
துணையோ?
இந்த இராமனின் ஜானகி
இவளோ!
அந்த தசரதன் தலைமகன்
நானோ!
என் வாழ்க்கைக் கடலின்
மாலுமி ஆனாள்!
கரை சேரும் என் கப்பலும்
ஓர் நாள்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}