இன்று பிப்ரவரி 10 - தை 27 வெள்ளிக்கிழமை. சுபமுகூர்த்த நாள். சமநோக்கு நாள்.
இன்று காலை 06.27 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி. தேய்பிறை பஞ்சமி நாள் என்பதனால் வெற்றியை தரும் வாராஹியை வழிபட வேண்டிய நாள்.
இன்று இரவு 10.26 வரை அஸ்தம் நட்சத்திரம், பிறகு சித்திரை நட்சத்திரம். காலை 06.35 மணி வரை சித்தயோகமும், பிறகு இரவு 10.26 வரை அமிர்தயோகமும், அதற்கு பின்பு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் :
காலை 10.30 முதல் பகல் 12 மணி வரை
எம கண்டம் :
பகல் 3 மணி முதல் 04.30 வரை
இன்று என்ன செய்யலாம்?
இன்று சமநோக்கு நாள் என்பதால் கிணறு வெட்ட, அபிஷேகம் செய்ய, வழக்குகளை ஆரம்பிக்க, தங்க நகைகள் வாங்குவதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பானது. மகாலட்சுமியை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
{{comments.comment}}