இன்று பிப்ரவரி 10 - தை 27 வெள்ளிக்கிழமை. சுபமுகூர்த்த நாள். சமநோக்கு நாள்.
இன்று காலை 06.27 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி. தேய்பிறை பஞ்சமி நாள் என்பதனால் வெற்றியை தரும் வாராஹியை வழிபட வேண்டிய நாள்.
இன்று இரவு 10.26 வரை அஸ்தம் நட்சத்திரம், பிறகு சித்திரை நட்சத்திரம். காலை 06.35 மணி வரை சித்தயோகமும், பிறகு இரவு 10.26 வரை அமிர்தயோகமும், அதற்கு பின்பு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் :
காலை 10.30 முதல் பகல் 12 மணி வரை
எம கண்டம் :
பகல் 3 மணி முதல் 04.30 வரை
இன்று என்ன செய்யலாம்?
இன்று சமநோக்கு நாள் என்பதால் கிணறு வெட்ட, அபிஷேகம் செய்ய, வழக்குகளை ஆரம்பிக்க, தங்க நகைகள் வாங்குவதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பானது. மகாலட்சுமியை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}