இன்று பிப்ரவரி 10 - தை 27 வெள்ளிக்கிழமை. சுபமுகூர்த்த நாள். சமநோக்கு நாள்.

இன்று காலை 06.27 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி. தேய்பிறை பஞ்சமி நாள் என்பதனால் வெற்றியை தரும் வாராஹியை வழிபட வேண்டிய நாள்.
இன்று இரவு 10.26 வரை அஸ்தம் நட்சத்திரம், பிறகு சித்திரை நட்சத்திரம். காலை 06.35 மணி வரை சித்தயோகமும், பிறகு இரவு 10.26 வரை அமிர்தயோகமும், அதற்கு பின்பு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் :
காலை 10.30 முதல் பகல் 12 மணி வரை
எம கண்டம் :
பகல் 3 மணி முதல் 04.30 வரை
இன்று என்ன செய்யலாம்?
இன்று சமநோக்கு நாள் என்பதால் கிணறு வெட்ட, அபிஷேகம் செய்ய, வழக்குகளை ஆரம்பிக்க, தங்க நகைகள் வாங்குவதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பானது. மகாலட்சுமியை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}