பிப்ரவரி 15 - இன்று எந்த நேரத்தில் என்ன காரியம் செய்தால் வெற்றி கிடைக்கும்?

Feb 15, 2023,09:36 AM IST

இன்று பிப்ரவரி 15 - மாசி 3 - சமநோக்கு நாள்


இன்று அதிகாலை 3 மணி வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் வருகிறது. இன்று இரவு 08.36 வரை கேட்டை, பின்பு மூலம் நட்சத்திரம்.


இன்று இரவு 08.36 வரை சித்த யோகம், பிறகு மரணயோகம்.


நல்ல நேரம் :


காலை 09.30 முதல் 10.30 வரை

மாலை 04.30 முதல் 05.30 வரை


250 ஏர்பஸ்.. 220 போயிங் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா.. டாடாவின் அதிரடி டீல்..!


கெளரி நல்ல நேரம் :


காலை 10.30 முதல் 11.30 வரை

மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் : பகல் 12 முதல் 01.30 வரை


எமகண்டம் : காலை 07.30 முதல் 9 மணி வரை


இன்று என்வெல்லாம் செய்யலாம்?


செல்ல பிராணிகள் வாங்க, வாகனம் வாங்குவதற்கு, விவசாய உபகரணங்கள் வாங்க நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


பெருமாளை துளசி மாலை, தாமரை மலர்கள் சாத்தி வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


சமீபத்திய செய்திகள்

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்